தேடுங்கள்.....

Wednesday, October 31, 2012

ஜோக்ஸ் 4



====================================================================================ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!
=====================================================================================
(பரீட்சை ஹாலில்)
-
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
=====================================================================================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்கஅவன் வாங்குறான்..!
=====================================================================================
 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!
=====================================================================================
அப்பா: என்னடாமார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க்
வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா
எதையுமே நிறைய வாங்க முடியல

=====================================================================================
சோமு: என்னப்பாவியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!
=====================================================================================
மனைவி: ரோஸி‌ங்கறது யாரு‌ங்க?

கணவன்: ‌வி‌‌ழி‌த்தபடி, அது கு‌திரை‌ப் ப‌ந்தய‌த்‌தி‌ல்
நான் பணம் கட்டு‌ம் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்கிறாய்?

மனைவி: அப்படியா, அந்த குதிரை இன்று மதியம்
உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே‌ன்.
=====================================================================================
மனைவி: நம் பைய‌ன் போ‌ன் ப‌ண்‌ணி ரொ‌ம்ப நாளாகு‌‌தி‌ல்ல..

கணவ‌ன் : ‌ம்‌ம்‌ம்..

மனை‌வி : கடைசியா எப்போ போ‌ன் ப‌ண்‌ணினா‌ன்?

கணவன்: ஒரு ‌நி‌மிஷ‌ம் இரு. செக் பு‌க்கை‌ப் பார்த்து சொல்றேன்.
=====================================================================================
மனைவி: என்னங்க, கணவன் மனைவி சொர்க்கத்துல
சேர்ந்து வாழ முடியாதாமே..!

கணவன்: அதனால்தானடி அதை  சொர்க்கம்னு சொல்றாங்க..!
=====================================================================================

No comments:

Post a Comment

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................